.
ஜப்பானில் மனிதனாக வாழ்வதை வெறுத்த நபர் தனது சொந்த செலவில் நாய் வேஷம் அணிந்து நாயாக மாறியுள்ள சம்பவம் வைரலாகி வருகிறது.
ஜப்பானைச் சேர்ந்த டோகோ என்பவருக்கு நீண்ட நாட்களாக ஒரு விசித்திரமான ஆசை இருந்தது. அவர் விலங்குகளை நேசிக்கிறார் மற்றும் ஒரு விலங்கு ஆக விரும்புகிறார்.
டோகோ நீண்ட நாட்களாக விரும்பிய காரியத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இதற்காக ஜெப்பெட் என்ற ஆடை நிறுவனத்தை தொடர்பு கொண்டு, முழுமையான உண்மையான நாய் போன்று தோற்றமளிக்கும் ஆடை வேண்டுமா எனக் கேட்டுள்ளார்.
இந்நிறுவனம் 12 லட்சம் ரூபாய் செலவில் பேன்ட்களை பிரத்யேகமாக தயாரித்து வழங்கியுள்ளது. பேன்ட் அணிந்திருக்கும் போது நிஜ நாய் போல் காட்சியளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
https://t.co/qehDpvev59
பிரிட்டனில்
தடுப்பூசிகளை செலுத்துவதற்காக திட்டங்களை வெளியிட அதி உக்ரைனில் ரஷ்யப் படைகள் முன்னேறி வரும் நிலையில், உக உலகின் மிகப்பெரிய பொழுதுப்போக்கு பூங்கா வால்ட் டிஸ்ன வட கொரியாவில் கொரோனா பரவலுக்கு எதிராக போராட நாடு முழு ரஷ்ய ஜனாதிபதியான புடினுடைய மகள்,உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 150க்கும் மேற்பட்ட இந்த தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயின் கி தென் ஆபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரொன் வைரஸ் திர மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ், அல்கொய்தா, அவுஸ்ரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்தின் கடற்கரையில் 14 உக்ரைனின் மரியுபோல் நகரில் அத்துமீறி நுழைந்து தாக்கு ரஷ்ய விமானங்கள், ஹெலிகொப்டர்கள் உக்ரைன் வீரர்களால் வீ லொறி சாரதிகளின் ஆர்ப்பாட்டங்களை இரும்புக்கரம் கொண்ட
சீனாவில் உகான் நகரில் தோன்றி 200-க்கும் மேற்பட்ட நாடு
