ரஷ்ய உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் உக்ரைனுக்கு நீண்ட தூர ரொக்கெட் ஏவுகணை அமைப்புகளை அனுப்ப அமெரிக்கா தயாராகி வருகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது அமெரிக்கா வழங்கும் ஆயுதங்களில் குறிப்பிடத்தக்க அடுத்தகட்ட படியாக இருப்பதாக, CNN செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் வேண்டுகோளைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் ரொக்கெட்டுகளை சரமாரியாகச் செலுத்தக்கூடிய இத்தகைய அமைப்பு உக்ரைனுக்கு கிடைக்கவுள்ளது.இந்நிலையில் அமரிக்கா வழங்கவுள்ள மல்டிபிள் லாஞ்ச் ரொக்கெட் சிஸ்டம்ஸ் (Multiple Launch Rocket Systems) உக்ரைனின் ஆயுதப் படைகளின் வரம்பை வியத்தகு முறையில் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகின்றது.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலக மக்கள் அனைவருக்கும் கொரோ
ஜெர்மனியின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை
வங்கக்கடல் பகுதியில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகள
சீன ராணுவ மந்திரி வீ பெங்கே 2 நாள் பயணமாக நேற்று இலங்கை
ஐரோப்பிய நாடான இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (95). இ
ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி அரசுக்கும், ஹவுதி கிளர்ச்ச
இஸ்ரேலில் கடந்த 2 வருடங்களில் 4 முறை நாடாளுமன்ற தேர்தல்
உக்ரைன் ரஷியா மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் அமைதி ம
நவம்பரில் எட்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்க
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ந்தேதி போரை தொடங்க
மேற்கத்திய நாடுகளை குறிவைத்து தாக்குதல் முன்னெடுக்க
வெளிநாட்டு பயணிகள் நாட்டுக்குள் நுழைய இரண்டு வார காலத
அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 17 நாடுகளை தன
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்
நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவு (Kermadec Islands) அருகே இன்று (16) க
