இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் விபத்தில் பலியான செய்து அறிந்து மனவேதனை அடைந்ததாக கிரிக்கெட் வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
லடாக்கில் 26 இந்திய ராணுவ வீரர்களுடன் சென்ற ராணுவ வாகனம், ஷியோக் ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து அறிந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, எங்கள் துணிச்சலான வீரர்களை இழந்து தவிக்கிறோம், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

இந்த நிலையில் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததற்கு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
'நமது தைரியமிக்க வீரர்களின் உயிரிழப்பு குறித்து கேள்விப்பட்டு மனவேதனை அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
200 டெஸ்ட் போட்டிகளில் கடமையாற்றிய முதலாவது மத்தியஸ்தர
ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. ய
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது ஆட்டத்தி
வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டி
தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட
இந்திய வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி,இந்திய அணியுடனா
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் கோபன்ஹே
இந்திய வீரர் விராட் கோலி தனது 100வது டெஸ்டில் எத்தனை ர
ஐபிஎல் சீசன் 15 வது சீசன் மார்ச் 26ம் தேதி தொடங்குகிறது. ம
உலக கிண்ண இருபதுக்கு இருபது தொடரில் இன்றைய தினம் ஐந்த
அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி டா
ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்
இந்தோனேசியாவில் உள்ளூர் அணிகளுக்கு இடையே கால்பந்து ப
இன்னும் ஒரு சில மாதங்களில் நடக்கவுள்ள 20 ஓவர் கிரிக்கெட
