கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 15 வயது சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் வியாழன் இரவு Saint-Cyr-l'École (Yvelines) இல் இடம்பெற்றுள்ளது. நகர காவல் நிலையம் அருகே உள்ள தெருக்களில் எளிய உடை அணிந்த போலீஸார் ரோந்து செல்கின்றனர். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் ஒன்று திடீரென நிறுத்தப்பட்டு ஒருவர் இறங்கினார்.
கறுப்பு நிறத்தில், அதே நிறத்தில் முகமூடி அணிந்து, பொலிஸ் வாகனத்தை நெருங்கினார். பின்னர் அவர் மறைத்து வைத்திருந்த 15 செ.மீ. மீ நீளமுள்ள கத்தியை வெளியே எடுத்தார்.
வாகனத்தில் இருந்தவர்களிடம் பணம் பறிக்க முயன்றபோது, அவர்கள் பொலிஸ் அதிகாரிகள் என்பதுதான் திருடனுக்கு தெரியவந்தது. உடனே அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார
பொலிஸார் அவரை விரட்டி சென்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிறகுதான் அவர் 15 வயது இளைஞர் என்பது தெரியவந்தது. மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரது வாகனத்தில் இருந்து சிறிய அளவிலான கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.
நைஜீரியா நாட்டின் வடமேற்கே அமைந்த கடுனா மாநிலத்தில்,
ரஷ்யாவின் வெடிகுண்டு தாக்குதல்கள் மேரியோபோல் நகரையே
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு வரவேண்டிய விமா
நாட்டில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது.<
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்
உக்ரைன் இராணுவத்திற்கு சொந்தமான ஆளில்லா விமானம் குரோ
உக்ரைன் மீது ரஷ்யா 14 வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத
ஸ்பெயினில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 60ஆயிரத்தி
உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த அத்துமீறிய ராணுவ நடவடிக்
ஆப்கானிஸ்தானை
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள குபின்கா என்ற நகருக்கு அ சீனாவின் கன்சூ மாகாணம், பேயின் நகர் அருகே உள்ள சுற்றுல உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்த உக்ரைனின் முக்கிய நகரம் ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையால் கடும் பாதிப்புக
