தனது திருமண நிகழ்விற்கு தாமதமாக சென்ற மணப்பெண் ஒருவர் பற்றிய தகவல்களை கனேடிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
எயார் கனடா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமான சேவை நிறுத்தப்பட்டதனால் இந்த நிலைமை உருவாகியுள்ளது.
விமானம் தாமதமான காரணத்தினால் மணப்பெண் விமான நிலையத்திலேயே உறங்க நேரிட்டதுடன், நிகழ்வில் பங்கேற்க முடியாது போயுள்ளது.
றொரன்டோவிலிருந்து பொனிக்ஸ் நோக்கிப் பயணிக்க வேண்டிய விமானம் இவ்வாறு தாமதமாகியுள்ளது.
முன்னதாக விமானம் தாமதமாக பயணம் செய்யும் என அறிவிக்கப்பட்ட போதிலும், பின்னர் விமானப் பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
எனினும், பயணிகளுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதிகளை விமான சேவை நிறுவனம் வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
டோர்ர் அபுசாயிட் என்ற மணப்பெண்ணே இவ்வாறு தனது திருமணத்திற்கு உரிய நேரத்திற்கு செல்ல முடியாது பாதிக்கப்பட்டவராவார்.
இதேவேளை, விமான பணியாளர் ஒருவருக்கு அவசர மருத்துவ தேவை ஏற்பட்ட காரணத்தினால் விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமான சேவை நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
திட்டமிட்டிருந்ததனை விடவும் 14 மணித்தியாலங்கள் தாமதமாகவே பயண இலக்கினை சென்றடைந்ததாக அபுசாயிட் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு பெரும் எத
மியான்மர் நாட்டில் ஜனநாயக ஆட்சியை கடந்த பிப்ரவரி 1-ந்த
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்டன் நகரில் கடந்த 5
ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட் நாட்டின் பிரதமராக இருந்த
இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்
அமீரக துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ம
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது 32-வது ஒலிம்பிக் ப
உலகின் மிகவும் உயரமான கட்டிடத்தில் செம்மொழியான தமிழ்
இலங்கைக்கு அரிசி ஏற்றுமதி செய்வதில் உலகில் ஏனைய நாடுக
மியன்மாரில் இரண்டு விமானத் தளங்கள் குண்டு வெடிப்பு மற
உக்ரைன் மீது ரஷ்யா இன்றையதினம் சரமாரியான தாக்குதலை தொ
அமெரிக்காவின் டெக்சாஸை சேர்ந்தவர் கேப்ரியல் சலாஜர் (வ
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக
உக்ரைனில் சிக்கிய பாகிஸ்தான் மாணவர்கள் இந்தியக் கொடி
