ராஜஸ்தானில் தனது மனைவியால் கடந்த ஒரு வருடமாக தாக்குதலுக்கு ஆளாகிய பள்ளி முதல்வர் மனைவி மீது புகாரளித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி முதல்வராக இருப்பவர் அஜித் யாதவ்.
இவர் தனது மனைவி சுமன் தன்னை தினமும் குச்சி கிரிக்கெட் மட்டை போன்ற பொருட்களால் அடித்துள்ளார்.
கடந்த ஒரு வருடமாக தாக்குதல் அதிகமானதைத் தொடர்ந்து யாதவ் வீட்டில் CCTV கேமரா பொருத்தி இருக்கிறார்.
மனரீதியாக பாதிக்கப்பட்ட அஜித் யாதவ் பலவீனமாக உள்ளதாக CCTV ஆதாரங்களுடன புகார் அளித்துள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ் மனித உரிமைகளுக்கான வழக
அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின், முதல் 100 நாட்களில் 10 கோ
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் அதிபர் இவான் டியூக்
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, அந்நாட்டின் 4 நகரங
சீனாவில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக்கில் விடயத்தில் தலைய
அமெரிக்காவில் அண்மை காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்
ருமேனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இலங்கையைச
அமெரிக்காவில் 6 வயது சிறுவன் ஒருவரின் சடலம் பயணப்பெட்
மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி முதல்
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில்
நைஜீரியா நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் உ
சூரியனுக்கும், புவிக்கும் இடையே ஒரே நேர்க்கோட்டில் நி
அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலிபான் பயங்க
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லரின் மக
