'' நான் ஆயிஷாவின் அம்மாவின் நெருங்கிய உறவினர் .நான் ஆயிஷாவை பல முறை ஸ்பர்ஸிக்க முயன்றுள்ளேன் .அவளை நேசித்தேன் .ஆனால் என்னால் முடியாமல் போனது .கடந்த 27ம் திகதி ஆயிஷா கையில் பார்சல் ஒன்று எடுத்து வருவதை பார்த்தேன் .நான் அப்போது ஐஸ் போதை பொருளை பாவித்து இருந்தேன்.நான் அப்போது பிரதான பள்ளி வாசலுக்கு அருகில் தான் இருந்தேன்.
அங்கிருந்து அவள் பின்னால் சென்று அவளைத் தொட்டு அழைத்து செல்ல முயன்றேன்.அவள் என்னோடு வர விரும்பவில்லை.அவள் சப்தமிட்டு கத்துவதால் வாயை துணியால் கட்டி ,கீழே உள்ள சதுப்பு நிலத்தில் சுமார் 25 மீட்டர் தூரத்துக்கு தூக்கிச்சென்று அவளை வீட்ஸ்பரிஷிக்க முயன்றேன் .அவள் அதை எதிர்த்தாள் .
அத்துடன் அவளை வீட்டுக்கு அனுப்ப பயமாக இருந்தது .என்னைப்பற்றி வீட்டுக்கு சொல்லி விடுவாள் என்றும் அதன் பிறகு எனக்கு என் வீட்தீர்க்கும் பிரச்சனையாகிவிடும் என்று நினைத்தேன்.அதனால் நான் அவளது வாயில் ஒரு துனியை வைத்து இறுக்கினேன் .அதன் பிறகு சதுப்பு நிலத்தில் மூழ்கடித்து என் முழங்கால்களால் கழுத்தை நெரித்து கொன்றேன்.என்று பண்டாரகம ,அட்டுலுகமவில் பாத்திமா ஆயிஷா அக்ரம் படுகொலை செய்யப்பட்ட சந்தேகநபர் போலீசாரிடம் வாக்கு மூலம்,அளித்துள்ளான். நாட்டு மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு கொடூர விஷயமாக கவலையுற்ற செய்திருந்தது
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் சீனப் பிரதமர் லீ கெகுவாங் ஆகி
கெசினோ வர்த்தகரான தம்மிக்க பெரேராவுக்கு ஸ்ரீலங்கா பொ
கடலோரப் பாதையில் புகையிரத தாமதத்தை குறைக்கும் வகையில
நாட்டின் அரச சேவையில் 14 ஆயிரம் பட்டதாரிகள் இம் மாத இறு
தனியார் பேருந்து ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போரா
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் முகமது சாத் கட்
2022ஆம் ஆண்டின் இறுதி சூரிய கிரகணத்தை இன்று (செவ்வாய்க்க
புதிய நீர் இணைப்புகளுக்காக அறவிடப்படும் கட்டணத்தை அத
எதிர்காலத்தில் வெளிநாடுகளிலிருந்து பாதாள உலக நடவடிக
தற்போதைய எரிவாயு நெருக்கடி இன்னும் ஒரு வாரத்தில் முடி
காந்தியின் அகிம்சைப்போராட்டத்தினையும் தியாகத்தினைய
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய பயணிகளை அழைத்து
மூத்த சட்டத்தரணி கனகரட்ணம் கேசவன் நேற்று பிற்பகல் கால
உலக அரசியல் போட்டிகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் தி
மட்டக்களப்பு கரடியனாறு காவற்துறை பிரிவிலுள்ள மரப்பா
