ஈராக்கில், மூக்கில் இருந்து ரத்தம் கசியும் புதிய காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிராமப்புறங்களில் வேகமாகப் பரவி வரும் இந்நோய்க்கு கிரிமியன்-காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் என்று பெயர். சுமார் 43 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்ட இந்த காய்ச்சல் வேகமாக பரவியது, பாதிக்கப்பட்ட 111 பேரில் 19 பேர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
மூக்கில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதாகவும், இதில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஐவரில் இருவர் உயிரிழப்பதாகவும் கூறப்படுகிறது.
ஒரு வகை உண்ணி தாக்குதலுக்கு ஆளாகும் கால்நடைகள் இறைச்சிக்காக வெட்டப்படும் போது மனிதர்களுக்கு காய்ச்சல் பரவுவதாக கூறப்படுகிறது. இந்த காய்ச்சலுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன் அல் ஜசீரா ( Al Jazeera) செய்தி நிறு
புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இரவு நேர
இங்கிலாந்தின் மிக பிரபலமான இசை விழாவான ‘பிரிட் இசை வ
சீனாவில் தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் ஓராண்டுக
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக
இங்கிலாந்தில் அண்மையில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர
வகுப்பறைகளில் கிறிஸ்தவ பிள்ளைகள் பர்தா ஆடை அணிய கட்டா
இந்தியா - பாகிஸ்தான் இடையே 2003-ம் ஆண்டு சண்டை நிறுத்த ஒப்
வடகொரியாவுக்கு எதிராக தென்கொரியா ஏவிய ஏவுகணை சொந்தநா
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், `புதிய கட்ச
உக்ரைனுக்கு 2023 ஆம் ஆண்டும் குறைந்தபட்சம் 2.3 பில்லியன் ப
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஏலியம்பேடு கிராம
பாப்பரசர் பிரான்சிஸ் போரை உடனடியாக நிறுத்துமாறு மீண்
ரஷ்ய அதிபரின் சொத்துக்கள் முடக்க ஐரோப்பிய யூனியன் ஒப்
லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம
