More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மட்டுப்படுத்தப்படும் தனியார் பேருந்து சேவைகள் : வெளியான தகவல்
மட்டுப்படுத்தப்படும் தனியார் பேருந்து சேவைகள் : வெளியான தகவல்
Jun 04
மட்டுப்படுத்தப்படும் தனியார் பேருந்து சேவைகள் : வெளியான தகவல்

 



டீசல் தட்டுப்பாடு காரணமாக திங்கட்கிழமை (6) முதல் இயங்கும் பேருந்துகளின் எண்ணிக்கையை தனியார் பேருந்து நடத்துநர்கள் மட்டுப்படுத்தியுள்ளனர்.



தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.



எரிபொருள் தட்டுப்பாடு



மட்டுப்படுத்தப்படும் தனியார் பேருந்து சேவைகள் : வெளியான தகவல்



“தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சில மாதங்களாக பேருந்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பேருந்துகளுக்கு டீசல் வழங்குவதற்கான முறையான வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்தும், அதற்கான வேலைத்திட்டம் எதுவும் தயாரிக்கப்படவில்லை. இதனால், பேருந்துகள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் நீண்ட நேரம் நிறுத்த வேண்டியுள்ளது.



பொதுப் போக்குவரத்துத் துறையில் உள்ள குறைகளைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு என்று கூறிய அவர், பேருந்துகளுக்கு குறைந்தபட்சம் ஒரு வாரத்திலாவது டீசல் வழங்கும் திட்டத்தை போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சகங்கள் வகுக்க வேண்டும் என்றார். இல்லை என்றால் ஜூன் 6 முதல் பேருந்துகள் இயக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.









இலங்கையில் வாகன விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு 


6,000 பேருந்துகள் மட்டுமே சேவையில்



மட்டுப்படுத்தப்படும் தனியார் பேருந்து சேவைகள் : வெளியான தகவல்



இதன்போது திங்கள்கிழமை முதல் இரண்டு வாரங்களுக்கு 6,000 பேருந்துகள் மட்டுமே இயங்கும். எனவும் இதன்போது தெரிவித்துள்ளார். “ஊழியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கோவிட் தொற்றுநோய் காரணமாக, நாங்கள் பேருந்துகளை இயக்குவதை நிறுத்த வேண்டியிருந்தது.



மேலும் எங்களால் பேருந்து வாடகையை கூட செலுத்த முடியவில்லை. தற்போதும் நாம் அதேபோன்றதொரு நிலையை எதிர்கொண்டுள்ளோம். இந்நிலையில் பேருந்து சேவையை நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை.





கல்விப் பொதுத்தராதர (க.பொ.த) சாதாரண தர (சா/த) பரீட்சைகளும் முடிவடைந்துள்ளதால், எமக்கு தீர்வு வழங்கப்படாவிடின் செயற்பாடுகளை இடைநிறுத்தவும் தயங்க மாட்டோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep22

தேசிய கடல்சார் வளங்களை பாதுகாக்கும் வாரம் எனும் தொனிப

Sep17

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பிரதே

Aug08

சீனாவிலிருந்து மேலும் 1.8 மில்லியன் சைனோபாம் தடுப்பூசி

Feb02

களனி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட விடயத்தில் எழ

May02

இலங்கையின் சமகால நிலவரங்களின் அடிப்படையில் ராஜபக்சர

Oct21

இந்தோனேசியா மற்றும் காம்பியாவில் நூற்றுக்கும் மேற்ப

Feb04

இலங்கையில் கார் உற்பத்தி செய்வது தொடர்பில் கவனம் செலு

Sep28

ஐந்து வயதுக்கு குறைந்த குழந்தைகளில் நிறை குறைந்த அதிக

May09

பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து அலரி மா

Apr14

ஆட்கடத்தலை கண்காணிப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தி

Feb06

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் கோவ

May25

மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை

May03

ராஜபக்சக்கள் ஆட்சியில் இருக்கும் வரை இலங்கைக்கு டொலர

Sep07

இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் கடன் வழங்கும் நாடாக அ

Oct04

திருகோணமலை கடல் பிராந்தியத்தில் சிறு படகுகள் மூலம் மீ

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Feb 01 (13:49 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Feb 01 (13:49 pm )
Testing centres