நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அவரது படங்கள் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
இருப்பினும் அவரை ஜோசப் விஜய் என குறிப்பிட்டு ஒரு அரசியல் கட்சியினர் மட்டும் தாக்கி பேசி வருகின்றனர். அவரது படங்களில் இருக்கும் விஷயங்களை சர்ச்சையாக்கி இருக்கின்றனர். விஜய்யின் பல படங்களின் ரிலீஸ் நேரத்தில் இப்படி சர்ச்சைகள் ஏற்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் விஜய் படங்களில் ஹிந்துக்களுக்கு எதிரான கருத்துக்கள் அதிகம் இருக்கிறது, அதனால் அவர் படங்களை பார்க்காதீங்க என மதுரை ஆதினம் கூறி இருக்கிறார்.
"புள்ளையாரே.. புள்ளையாரே.. உனக்கு பூ சாத்துனா செடி அழுகுது. என் காதலி ருக்குக்கு சாத்துனா செடி சிரிக்குது" என விஜய் வசனம் பேசும் படம் ஒன்றை பார்த்தேன். இப்படி நமது கடவுளை இழிவுபடுத்துகிறார்கள். இதை சொன்னால் என்னை சங்கி என சொல்கிறார்கள்" என ஆதினம் கூறி இருக்கிறார்.

தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் சி
அருள்நிதி நடித்த மௌனகுரு படத்தின் மூலம் இயக்குனராக அற
அட்டக்கத்தி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ச
பிரபல இயக்குநர் ஹரி பழனியில் உள்ள தனியார் மருத்துவமனை
தென்னிந்தியளவில் மிக
கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக்பார்ட்டி ப
கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் ஜ
விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் &ls
பிரபலங்களின் விவாகரத்து செய்தி அதிகம் இப்போது வருகிற
தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரையுலகில் முன்னணி ந
இங்கிலாந்து நாய் உணவு தயாரிக்கும் நிறுவனம் அறிவித்
எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தின் மூலம் தமிழ் திரையு
நடிகர் விஜய், கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து
இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள “ஏலே” திரைப்ப
