நாட்டை பாதாளத்துக்கு தள்ளிய குழுவுடன் சேர்ந்து புதிய பிரதமருக்கு நாட்டை கொண்டு செல்லமுடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்றில் இன்று கேள்வி எழுப்பினார்.
நாட்டு மக்கள் இன்று எரிமலைக்கு மேல் நின்று கொண்டிருக்கின்றனர். இந்த எரிமலை எப்போதாவது வெடிக்கும் அபாயம் உள்ளது.
இந்நிலையில் நாட்டின் பொருளாதார பிரச்சினை காரணமாக இலங்கையில் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை 30 வீதத்தினால் அதிகரித்துள்ளது வெளிநாட்டு அறிக்கை ஒன்றையும் இதற்காக கோடிட்டு காட்டினார்.
இவ்வாறான சூழ்நிலையில் தாம் தோல்வியடைந்த ஜனாதிபதியாக விலகப்போவதில்லை என்று குறிப்பிட்டுள்ள ஜனாதிபதியின் கருத்து, பாரதுாரமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனவே பொதுமக்களின் கோரிக்கையை ஏற்காத ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு மத்தியில் இலங்கையை கடவுளே காப்பாற்றவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
இதேவேளை தாம், விலகிச் செல்லப்போவதில்லை என்று ஜனாதிபதி கூறியிருக்கும் நிலையில் தொடர்ந்தும் அவர் எடுக்கும் தவறான தீர்மானங்களுக்கு நாடு முகங்கொடுக்கப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க எச்சரிக்கை விடுத்தார்.
இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசிகள
நுவரெலியா - லபுக்கலை பகுதிக்கு மரக்கறி ஏற்றச் சென்ற
மக்களுக்கு தேவையான எரிவாயு இல்லை, மின்சாரம் இல்லை, எரி
பாதுகாப்பு அதிகாரிகள் இருவரை தாக்கிய குற்றச்சாட்டின
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்கள
கந்தளாய் - அக்போபுர பகுதியில் ரயில் தடம் புரண்டதில் 16 ப
வடக்கு மாகாணத்தில் கொரோனாத் தடுப்பூசிகளைப் பெறுவதில
யாழிற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ
நாட்டில் அந்நிய செலாவணி குறைவடைதல், டொலர்களுக்கான தட
ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடர
நாட்டில் பயண தடை அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் மலைய
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தாந்தாமலை பகுதியில் கு
மன்னார் உயிலங்குளம் பகுதியில் அமைந்திருந்த காவல் அரண
எதிர்வரும் நாட்களில் இலங்கையில் 24 மணிநேர மின்வெட்டு அ
முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடை வெளி யை பின்ப
