துப்பாக்கி கலாசாரத்துக்கு எதிராக அமெரிக்காவில் பாரிய பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன.
அண்மைக்காலமாக அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு பாரிய துப்பாக்கிச் சூடு சம்பவங்களை அடுத்து, கடுமையான துப்பாக்கிச் சட்டங்களுக்கு அழைப்பு விடுத்து பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் அமெரிக்கா முழுவதும் இந்த பேரணிகளை நடத்தினர்.
பேரணிகளில் பங்கேற்றவர்கள், "சுடப்படுவதில் இருந்து எனக்கு விடுதலை வேண்டும்" போன்ற முழக்கங்களை ஏந்தியிருந்தனர்.



இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்தப் போராட்டங்களை ஆதரவு தெரிவித்துள்ளார். துப்பாக்கி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற அமெரிக்க காங்கிரஸுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
2022, மே 24 அன்று டெக்சாஸின் உவால்டேயில் உள்ள ரொப் எலிமெண்டரியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து நியூயார்க்கின் பஃபேலோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்ட பின்னரே அமெரிக்காவில் துப்பாக்கிக் கட்டுப்பாடு மீதான புதிய கோரிக்கைகளுக்கு வழியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் இப்போது கோடைகாலம் என்பதால், மக்கள் நீச்சல் க
டொமினிக்கன் குடியரசில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின
ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து தென்மேற்கே
கொரோனாவின் முதல் அலையில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுக
ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவையில் 2 இடங்களுக்கும், க
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்
இலங்கைத் தீவில் அனைவரது மனித உரிமைகளும் உறுதிசெய்யப்
மலேசியாவில் அடுத்த மாதம் 19ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத
அமெரிக்காவின் மிகவும் பாதுகாப்பான இடமாக கருதப்படும்
தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு
ரிஷி சுனக் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டியில் வெற்றி
பிரித்தானிய முன்னாள் இராணுவ விமானிகள் சீன இராணுவத்தி
ரஷ்ய - உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா
லண்டன் நாடாளுமன்றத்திற்கு முன்பாக “கோட்டாகோகம“ என
