எதிர்காலத்தில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள நேரிடலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் கடும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

ரஷ்ய அரசாங்கம் இலங்கைக்கு கோதுமையை வழங்கியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்திய அரசாங்கம் இலங்கைக்கு எரிபொருள் உட்பட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது.
இந்திய அரசாங்கத்தின் வழங்கப்படவுள்ளதாக உறுதியளித்த கடன் தொகையின் எல்லை நிறைவுக்கு வரவுள்ளது. இந்த கடன் திட்டத்திற்கு அமைய எரிபொருளை ஏற்றிய இறுதி கப்பல் எதிர்வரும் 28ஆம் திகதி இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மகிந்த ராஜபக்ச எவ்வேளையிலும் பதவி விலகுவதற்க
மனித உரிமைகள் பேரவையின் கடந்தகால தீர்மானங்களை போலன்ற
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சஹ்ரான
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி
நாட்டில் நேற்றைய தினம் மேலும் 15 ஆயிரத்து 583 பேருக்கு கொ
இலங்கை தொடர்பான மற்றுமொரு பிரேரணை ஐக்கிய நாடுகள் மனித
இலங்கையின் திரிகோணமலை துறைமுகத்தில் ஆங்கிலேயர் ஆட்ச
தாமரை கோபுரம் திறக்கப்பட்ட 15ஆம் திகதி முதல் நேற்று வரை
ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியை இலங்கையில் அவ
நாட்டில் தற்போது நிலவும் கடும் எரிவாயு தட்டுப்பாடு கா
மக்களுக்கு தேவையான எரிவாயு இல்லை, மின்சாரம் இல்லை, எரி
கொழும்பு - பம்பலப்பிட்டி பகுதியில் தொடர்மாடி குடியிரு
அரசாங்கத்தில் தேசப்பற்றாளர்கள் என குறிப்பிட்டுக் கொ
கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் நேற்று (29) சொகுசு
விடுதலைப்புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இருந
