ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெருமளவிலான உறுப்பினர்கள் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இரண்டு குழுக்கள் உருவாக்கப்படும் என்றும் ஒரு குழு ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான வலதுசாரிக் குழு என்றும் மற்றையது மக்கள் விடுதலை முன்னணி மற்றும் மேலவை இலங்கை கூட்டணி ஆகியன இடதுசாரிக் குழு என்றும் அவர் கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் குழுவும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் எனவும் அதன் பின்னர் சஜித் பிரேமதாச தனித்து விடப்படுவார் அல்லது யதார்த்தத்தை எதிர்கொள்வார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளுடைய விடுதலை அரசியல் தீர்வோடு மட்டும
வவுனியா சுற்றுலாமைய விடயத்தில் நகரசபையின் குத்தகை ஒப
கொச்சி கடற்பரப்பில், இலங்கை படகொன்றிலிருந்து சுமார
தேசிய கல்வி நிறுவகம் ஆசிரியர்களின் வாண்மைத்துவ விருத
இலங்கைக்குத் தேவை மனிதர்களைப் படுகொலை செய்யும் ஹிட்ல
பிரதேச சபையில் வீதி தொழிலாளர்கள், சாரதிகள், காவலாளிகள
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்திய
இலங்கையின் அபிவிருத்தி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தி
மட்டக்களப்பு- காத்தான்குடியில் சட்டவிரோதமாக விடுவிக
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் ஒ
சிவனொளிபாத மலையை தரிசனம் செய்து விட்டு வீடு திரும்
விளையாட்டுக் கழகத்திற்கு வந்த ஒருவரின் கடன் அட்டையைப
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பெரிய
கேகாலை- எட்டியாந்தோட்டை சுகாதார பிரிவுக்கு உட்பட்ட எட
