கேரள போக்குவரத்து துறை மந்திரி ஆன்றனி ராஜு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கேரளாவில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பஸ் கட்டணம் உயர்கிறது. அரசு பஸ் உள்பட அனைத்து பஸ்களின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.8-ல் இருந்து ரூ.10 ஆக உயர்வு செய்யப்பட்டு உள்ளது. அதே போல் பஸ்களில் கி.மீ. கட்டணம் 90 பைசாவில் இருந்து, ரூ.1 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
ஆட்டோக்களில் குறைந்த கட்டணம் ரூ.25-ல் இருந்து ரூ.30 ஆகவும், டாக்சிக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.175-ல் இருந்து ரூ.200 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
2022/23 பெரும்போகப் பயிர்ச்செய்கைப் பர
தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டச
தமிழக முதல்வர்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் வீட்டில் நேற்ற டெல்லியில், ரேஷன் பொருட்களை வீடு தேடிச்சென்று வழங்கும டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,283 பேருக்கு க கொரோனா தொற்று லேசாக இருப்பவர்கள் வீடுகளில் தனிமைப்பட தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவ மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் புதிய விதி பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சிபுரிந்து வரும் காங்கிரஸ் அர கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு 3 பாராளுமன்ற கூட அருணாச்சல பிரதேசம் தங்களுடையது எனக்கூறி வரும் சீனா, இ கேரளாவில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் யானை பாகன் மீ தேர்தல் வியூகங்களை வகுப்பதில் வல்லுனராக கருதப்படுபவ பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கா
