இலங்கை மக்களிற்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையுள்ளது என அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே. சுங் (Julie J. Chung) தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டங்கள் குறித்து அவர் தெரிவிக்கையில்,
இது ஜனநாயக வெளிப்பாட்டிற்கு அவசியமானது, நான் நிலைமையை உன்னிப்பாக அவதானிக்கின்றேன், எதிர்வரும் நாட்கள் அனைத்து தரப்பினருக்கும் பொறுமையை கொண்டுவரும் என கருதுகின்றேன்.
அத்துடன் , துயரத்தில் சிக்குண்டுள்ளவர்களிற்கு மிகவும் அவசியமான பொருளாதார ஸ்திரதன்மையும் நிவாரணத்தையும் கொண்டுவரும் என எதிர்பார்க்கின்றேன் என அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே. சுங் (Julie J. Chung) தெரிவித்துள்ளார்.
தமது வீட்டில் பணியாற்றி வந்த சிறுமி ஹிஷாலினி தீக்காயங
லங்கா IOC நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைய
வவுனியா ஓமந்தை பகுதியில் வவுனியா பிரதேச ஊடகவியலாளர்க
பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளை க
அரசாங்கத்தினை பதவி விலகக் கோரி காலி முகத்திடலில் தொடர
இஸ்ரேலுக்கும் காசா பகுதிக்கும் இடையில் அதிகரித்து வர
குருணாகல் மாவட்டத்தின் குலியாப்பிட்டிய காவல்துறை அத
நிர்வாக ரீதியான விடயங்களில் இராணுவத்தினர் ஈடுபடுத்த
நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் அவர்களுக்கும் மு
அனுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியின் சாலியவெவ பகு
பெருந்தொற்றுச் சூழலில் சுதந்திர தின விழாவொன்று இடம்ப
கொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் வ
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறையில் காணப்படும் குறைப
அளுத்கம பகுதியில் கடலில் நீராடச் சென்ற சிறுவன் நீரில்
