இலங்கை மக்களிற்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையுள்ளது என அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே. சுங் (Julie J. Chung) தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டங்கள் குறித்து அவர் தெரிவிக்கையில்,
இது ஜனநாயக வெளிப்பாட்டிற்கு அவசியமானது, நான் நிலைமையை உன்னிப்பாக அவதானிக்கின்றேன், எதிர்வரும் நாட்கள் அனைத்து தரப்பினருக்கும் பொறுமையை கொண்டுவரும் என கருதுகின்றேன்.
அத்துடன் , துயரத்தில் சிக்குண்டுள்ளவர்களிற்கு மிகவும் அவசியமான பொருளாதார ஸ்திரதன்மையும் நிவாரணத்தையும் கொண்டுவரும் என எதிர்பார்க்கின்றேன் என அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே. சுங் (Julie J. Chung) தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்
நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்திலுள்ள இரு ஊழியர்கள் கொ
தெமட்டகொட புகையிரத நிலையத்திற்குள் புகையிரதம் மோதிய
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின
வவுனியா, குட்செட் வீதி, உள்ளக வீதியில் அமைந்துள்ள வீடொ
|
இலங்கையில் வாக Jan21
வணிக விமானங்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறக் Sep21
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை கொச்சைப்படுத்துகி Feb02
முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளி யை பின்ப Aug11
கொவிட் கட்டுப்படுத்தல் தொடர்பாக ரணில் தெரிவித்த கருத Jan28
திருகோணமலையில் மஜாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சா Mar06
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசிலிருந்து வெள Feb02
கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் தமிழ்ப் பட்டயச் ச Feb15
பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 வயது பாடசாலை மாணவ May02
பாரிய மருந்து தட்டுப்பாடு காரணமாக தனியார் வைத தமிழ் சினிமாசிறப்பானவை
![]() Sri Lanka
World
|