ஜனாதிபதி கோட்டாபயவின் மகன் மனோஜ் ராஜபக்ச தனது தந்தையை தயவுசெய்து நாட்டை விட்டு வந்துவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபயவின் மீது உச்சக்கட்ட கோபத்தில் மகிந்த ராஜபக்ச உள்ளமையினால் குடும்பத்திற்குள் குழப்பம் வேண்டாம் எனவும், கோட்டாபய மகன் மனோஜ் ராஜபக்ச தந்தைக்கு தொடர்ச்சியாக அழுத்தத்தினை பிரயோகித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
அரசாங்கத்திற்கெதிரான தீவிரமடைந்துள்ள மக்கள் போராட்டத்தினால் குடும்பத்திற்குள் குழப்பம் ஏற்படுவதினை மனோஜ் ராஜபக்ச விரும்பவில்லை என்றும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.
அதேவேளை ஜனாதிபதி கோட்டாபய மகன் மனோஜ் ராஜபக்ச அமெரிக்காவில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அரச ஊழியர்கள் மற்றும் அரச துறையில் ஓய்வு பெற்றவர்களுக
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்வதற்காக 15 ப
மதுபான போத்தல் ஒன்றின் விலை 80 ரூபாவினாலும், பீர் போத்த
இந்தோனேசியா மற்றும் காம்பியாவில் நூற்றுக்கும் மேற்ப
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள
நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் உட்பட மக்களின
விஸ்கி அருந்திக்கொண்டு அமைச்சர்களுடன் கலந்துரையாடுவ
மன்னார் இலுப்பகடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பி ஆற
இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்
காலியில் உள்ள பகுதி ஒன்றில் கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்ற
தேசத்தின் உண்மையான சுதந்திரத்திற்கான முன்வரு வோம் என
இலங்கை இன்று வரலாற்றில் என்றும் இல்லாதவாறு வீழ்ச்சிய
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்திய
தீபாவளி தினத்தன்று தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பிரிவி
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 2
