வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள மதுபானசாலையில் ஊரடங்கு வேளையில் வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (03-04-2022) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் மூன்று பேர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது, மதுபானசாலை மூடியதன் பின்னர் மதுபானசாலைக்கு முன்னால் மூவருக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இதன்போது ஒருவர் தனது மோட்டார் சைக்கிலில் வைத்திருந்த மரம் அறுக்கும் வாள் மூலம் மற்றைய இருவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு அவ்விடத்திற்கு செல்ல முற்பட்டபோது, மற்றைய இருவரும் இணைந்து அவரின் வாளை பறித்து, அவர் மீது வாள் மற்றும் கற்களால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த நபர் அங்கிருந்து வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று தஞ்சமடைந்த நிலையில், இருவரும் அவ்விடத்திற்கு வாள்களுடன் வெளியேறி சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானியை ஜனாதிபதி கோட்
கண்டி நகரத்தில் உள்ள இரண்டு மாளிகைகளில் இருந்த இரண்டு
இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாள
இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலையை கண்டு என் இதயம் நொறுங்க
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் இலங்கைக்குத
யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்
கொழும்பு முழுவதும் நூற்றுக்கு நூறு வீதம் கொரோனா வைரஸி
யாழில் உள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் சிங்கள மொழியி
தற்போது நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள முழுமையாக முடக்
மக்கள் எதிர்கொண்டுள்ள பட்டினிப் பிரச்சினையைத் தீர்ப
22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம், திருத்தங்களுடன
வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட ஐந்தாவத
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாத
இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் வந்திருந்த வெளிநாட்டவர்
இலங்கையில் சீனாவின் பிரசன்னத்தை கட்டுப்படுத்தும் நோ
