இலங்கையில் இன்றைய தினம் பல்வேறு இடங்களில் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இலங்கையில் அண்மைக்காலமாக எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் இந்த பிரச்சனைகளால் விலைவாசி உயர்ந்துகொண்டே சொல்வதால் மக்கள் அவதிகளுக்கு உள்ளாகி வருக்கின்றனர்.

இந்த நிலையில் அரசாங்கத்தை எதிர்த்து மஹரகமவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியதால் அங்கு பெரும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் உணவு விஷமானதாக கூறப
மாகாண சபைத் தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு ஐக்கிய மக்
கடும் உஷ்ண நிலைமையை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார நடவ
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48 ஆவது கூட்டத் தொட
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதி மற்றும் அதன் சுற்று வட்
தமிழர்கள் தீர்வுக்காகவும் நீதிக்காகவும் ஜனநாயக வழிய
யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் வீதியில் நடந்து சென்று
நாட்டில் சீனா முன்னிற்பது தொடர்பாகக் கேள்வி எழுப்புப
நாட்டின் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வ
கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை ஓட்டமா
தற்போது நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள முழுமையாக முடக்
அலரி மாளிகைக்கு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம
அனுராதபுரம் – திருகோணமலை பிரதான வீதியின் நொச்சியாகம
கட்சித் தலைவர்களுக்கிடையே இன்றைய தினம் விஷேட கலந்துர
இலங்கைக்கு சுமார் 3 இலட்சம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை
