இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த மாத இறுதியில் இந்தியா வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது
கடந்த ஆண்டு இரண்டு முறை இந்தியா வர போரிஸ் ஜான்சன் திட்டமிட்டிருந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக அவர் இந்தியா வரவில்லை.தற்போது கரோனா பரவலின் தாக்கம் குறைந்து உலகம் முழுவதும் இயல்புநிலை திரும்பி வருவதையடுத்து, இந்த மாத இறுதியில் இந்தியா வர அவர் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாத இறுதியில் இந்தியா வரவுள்ள போரிஸ் ஜான்சன் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக பிரமர் அலுவலக வட்டாரங்களில் கூறப்படுகிறது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா நேற்று வெற
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு ஏற்கனவே ஆரம்பித
ரஷ்யா குண்டு மழை பொழிவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளமையின
மலேசியாவை இன்னொரு இலங்கையாக மாற்ற வேண்டாம் என்று எச்ச
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையொன்றை(Intercontinental Ballistic Missile
சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு பெரும் எத
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம்வருபவர் காஜ
பூமி கிரகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சுற்றுச்சூழல் ச
உக்ரைனில் ரஷ்ய படைப்பிரிவின் தளபதி ஒருவர் தனது சொந்த
பிரிட்டன் ராணி எலிசபெத் அரியணையில் அமர்ந்து 70 ஆண்டுகள
கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உலகின் செல்வந்த நாடுக
பிறந்து 7 நாட்களேயான பெண் குழந்தையை தந்தை சுட்டுக்கொன
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று நாட்டு மக்களிடம் உரை
உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத
நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் விருப்பம் தெரிவித்ததை த
