ரஷியாவின் தாக்குதலை எதிர்த்து உக்ரைன் படையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அமெரிக்கா, தற்போது உக்ரைனுக்கு 165 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்க ஒப்புதல் அளித்துள்ளது.
உக்ரைனுடன் அமைதிப் பேச்சுக்கள் தொடரும். அதே நேரத்தில் மூன்றாம் உலகப் போரின் "உண்மையான" ஆபத்து உள்ளது என ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் எச்சரித்தார்.
ரஷிய செய்தி நிறுவனங்களிடம் பேசிய அவர், நல்ல எண்ணத்திற்கு அதன் வரம்புகள் உள்ளன. ஆனால் அது பரஸ்பரமாக இல்லாவிட்டால் அது பேச்சுவார்த்தை செயல்முறைக்கு உதவாது என தெரிவித்தார்.
உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலை ரஷிய ராணுவம் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில் முற்றுகையிட்டுள்ள மரியுபோல் துறைமுகத்தை விட்டு வெளியேற ரஷியாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஐ.நா. பொது செயலாளர் ஆண்டோனியோ குட்டரெசுக்கு உக்ரைனின் வெளியுறவுத்துறை மந்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரைனிலிருந்து மற்றுமொரு தொகுதி ஏதிலிகள் விமானம் ஊட
வட கொரியா, உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும், ஐ.நா. ச
ரஸ்யாவின் ஆக்கிரமிப்பு போரை முடிவுக்கு கொண்டுவருவதற
அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக கறுப்பினப் பெண் உரு
ஸ்வீடன் தங்களுக்கு இராணுவ உதவிகளை வழங்கியிருப்பதாக உ
பிரேசில் நாட்டில் பேருந்தொன்று மலைக்குன்றில் இருந்த
மேற்கத்திய நாடுகள் வழங்கிய அதிநவீன ஆயுதங்களை கொண்டு,
இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள
கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரி
உக்ரைன் மீதான போரை ரஷியா கைவிட வேண்டும் என்று போப் ப
ரஸ்ய படையினருடன் சண்டையிடுவதற்காக சுமார் 66ஆயிரம் உக்
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு உதவும்
அமெரிக்க நாட்டில் டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகரமான ஆஸ்
உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 28 நாளாக நீடித்து வரும்
