பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று காலை குறித்த இருவருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருவரும் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியிருந்த நிலையில், என்ன பேசப்பட்டது என்ற விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
இந்த சந்திப்பின் பின்னர் மகிந்த ராஜபக்ச வார இறுதி நாட்களை கழிப்பதற்காக தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.
பிரதமர் மஹிந்தவை பதவி விலகுமாறு மஹா சங்கத்தினர் உட்பட பல தரப்பினர் கடும் அழுத்தம் பிரயோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஏற்பாடு
சு
மன்னார் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள
கடும் உஷ்ண நிலைமையை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார நடவ
5 பேருடன் இந்திய விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலைய
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய அறிவிப்புச் ச
நாட்டின் தற்போதைய நெருக்கடிகள் தொடர்பில் எதிர்க்கட்
இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளித்திருந்த ஒரு பில்லிய
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி
கொழும்பில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட பெண் ஒருவர் மாட
குற்றம் ஒன்று நடந்திருந்தால், அதற்கான தண்டனையை குற்றவ
இலங்கையில் உள்ள அரச வங்கி பாரிய நிதி நெருக்கடியை எதிர
எரிபொருள் விலை சீர்திருத்தத்தை அடுத்து அகில இலங்கை மு
சதொசயில் பொருட்களைக் கொள்வனவு செய்யும்போதுஇ சிவப்பு
புத்தளம் - கொழும்பு வீதியில் ஆராச்சிக்கட்டுவ பகுதியில
ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்லும் நோக்கில் போலியான
