படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராமின் நினைவேந்தல் நிகழ்வும் கவனயீர்ப்பு போராட்டமும் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது சிவில் உடையில் ஊடகவியலாளர்களை காணொளி எடுத்த பொலிஸாரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், மட்டக்களப்பிலுள்ள ஊடகவியலாளர்களையும் கொலை செய்யவா முயற்சிக்கின்றீர்கள் என காட்டமான முறையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் அது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சாணக்கியனால் எச்சரிக்கப் பட்ட பொலிஸ் அதிகாரியின் மகள் தனது தந்தை தொடர்பில் குறிப்பிடுகையில்,
எனது தந்தை மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் திணைக்களத்துக்கு தகவல் சேகரிக்கும் மாவட்ட அதிகாரி எனவும், தனது தந்தையாரை சாணக்கியன் தகாத வார்த்தைகளால் கதைத்தமை தவறு என அவர் கூறியிருந்தார்.
இதனையடுத்து பெண்ணின் கருத்துக்கு,
சகோதரி உங்களது தந்தையைக் குறிப்பிட்டுப் பேசிபோது உங்களுக்கு கோபம் வருகிறது. தந்தைக்காக வாதாடுகிறீர்கள் .அது உங்கள் தந்தை மகள் பாச உணர்வு. நீங்கள் சற்று நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள். இவ்வாறு புகைப்படம் சேகரித்துக் கொடுத்ததால் கொல்லப் பட்ட ஊடகவியலாளர்களுக்ககும் மகன்கள், மகள்கள் உள்ளனர் .தந்தையைத் திட்டியதற்கே உங்களுக்கு இவ்வளவு கோபமும் வலியும் வருகின்றது என்றால் தந்தையை இழந்த பிள்ளைகளின் நிலையையும் சற்று சிந்தித்துப் பாருங்கள் என சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கைக்கு வரவிரு
மாகாண சபை தேர்தலை இவ்வருடம் நடத்துவதற்கான சாத்தியம் ம
அநுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட வடக்கு மாகாண
நாட்டில் சுமார் 1000 தொழிற்சங்கங்கள் இன்று முதல் பணிப்ப
பேருவளை பிரதேசத்தில் 45 நாட்களுக்கு முன்னர் நரி கடித்த
அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் பதவிக்கு தெரிவ
கொரோனா வைரஸ் மருந்தினை பயன்படுத்துமாறு எவரையும் கட்ட
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள வெவ்வேறு பி
எதிரிப் படைகளைத் தோற்கடிப்பது போன்றே, கொரோனா – 19 தொற்
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட
வவுனியாவில் நேற்று 10பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்த
இலங்கையில் இருந்து கள்ளத்தோணியில் கனடா செல்ல தமிழகத்
தற்போது நாட்டில் அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டத்தை ம
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழ்ப்பாண நகரின்
வவுனியா வேப்பங்குளம் பகுதியில் வீதியோரத்தில் இருந்த
