உக்ரைனில் ஏவுகணை தாக்குதலில் சிக்கி எண்ணெய் கிடங்கு கொளுந்துவிட்டு எரியும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள டோனெட்ஸ்க்-ன் மகிவிகாவில் உள்ள எண்ணெய் கிடங்கே ஏவுகணை தாக்குதலுக்கு இரையாகியுள்ளது.
ஏவுகணை தாக்கியதில் கிடங்கில் இருந்து 4 டேங்க் தீப்பற்றி எரிந்ததாகவும், ஒவ்வொரு டேங்குகளிலும் 5000 டன் எரிபொருள் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
எண்ணெய் கிடங்கு மீது தாக்கிய ஏவுகணையை எந்த தரப்பு ஏவியது என்ற தகவல் தற்போது வரை தெரியவில்லை.மகிவிகாவில் உள்ள எண்ணெய் கிடங்கு தீப்பற்றி பயங்கரமாக கொளுந்துவிட்டு எரிந்து, வானுயர கரும்புகை சூழ்ந்திருக்கும் காணொளிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
தென் கொரியா நாட்டில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக அதி
உக்ரைன் மீது ரஸ்யா தொடர்ந்தும் தாக்குதல்களை தொடுத்து
மெக்சிகோ நாட்டின் மொரிலொஸ் மாகாணம் ஹர்வவசா நகரில் புத
ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் பதுங்கியிருக்கும் பயங்கரவ
மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன், நேற்று டெல்ல
நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் உள்ள சூப்பர் ம
உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) அதிரடி
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 20 கோடிக்கும் அதி
ரஷ்யா உலகின் மிக பயங்கரமான "எக்ஸோஸ்கெலட்டன்"(exoskeleton) உ
மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற
உக்ரைனில் போரிட ஆயிரக்கணக்கான கூடுதல் துருப்புக்களை
உக்ரைன் மீது ரஷ்ய போர்க் கப்பல் சரமாரி ஏவுகணை தாக்க
தைவானின் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணகள் ரெய
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் மலேசி
மெக்சிகோ நாட்டின் குரேரோ மாகாணத்தில் உள்ள கடற்கரை நகர
