குஜராத்தில் காந்திநகர்-மும்பை வழித்தடத்தில் புதிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ரயிலுக்குள் சென்று ஆய்வு நடத்திய பிரதமர் அகமதாபாத் வரை வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்தார்.
அடுத்த 3 ஆண்டுகளில் புதிய தலைமுறைக்கான 400 அதிவேக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் நாட்டின் 3ஆவது புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் டிரால
பெருந்துறை அருகே தந்தை இறந்த வேதனையில் உணவு அருந்தாமல
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ண
டெல்லியில் ரேசன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கு
நமது நண்பர் யார், எதிரி யார் என்பது இன்று தெரிந்து விடு
எல்லைப் பிரச்சனையில் சர்ச்சைக்குரிய இடங்களில் இருந்
புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடமையை இன்று பொறுப்பேற்ற
இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதிய
தடுப்பூசி, பாகிஸ்தானில் விமான தாக்குதல் என எல்லா விவக
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு – கர்நாடகா இடையே
இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படும் மனிதாபிமான உத
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், கோவை, த
உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து உயிரிழந்
கடல் மார்க்கமாக தமிழ்நாட்டிற்கும் பின்னர் மங்களூருவ
