ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கல்வி நிலையமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் காபூலில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நகரின் மேற்கில் உள்ள தாஷ்தே பார்ச்சி பகுதியில் உள்ள காஜ் கல்வி மையத்தில் இந்த குண்டுவெடிப்பு நடந்தது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது மாணவர்கள் நடைமுறைப் பல்கலைக்கழகத் தேர்வில் அமர்ந்திருந்தனர் என்று மையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்பகுதியில் வசிப்பவர்களில் பலர் ஹசாரா சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் கடந்தகால தாக்குதல்களில் இலக்காகியுள்ளனர்.
குண்டுவெடிப்பின் பின்னணியில் தாங்கள் இருப்பதாக இதுவரை எந்தக் குழுவும் உரிமைக் கூறவில்லை.
தலிபான் உட்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்துல் நஃபி தாகூர் பாதுகாப்பு குழுக்கள் தளத்தில் இருப்பதாகவும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறினார்.
பொதுமக்களின் இலக்குகளைத் தாக்குவது எதிரிகளின் மனிதாபிமானமற்ற கொடுமை மற்றும் தார்மீக தரமின்மை ஆகியவற்றை நிரூபிக்கிறது என்று மேலும் கூறினார்.
பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசம், 1971-ம் ஆண்டில் பிரிந்
சோமாலியாவில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு பேச்சுவா
ரஷியா - உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளத
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 45 நாளாகிறது. பல்வேறு ந
ஜப்பானின் பட்டத்து இளவரசர் புமிஹிடோவின் மகளும், பேரரச
அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பிராந்தியங்களில் நிலவ
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
கடும் கொரோனாவைரஸ் முடக்கல் நிலைமைக்கு மத்தியில் சீன ம
தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில் அதிபர
கொரோனா வைரசுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பு மருந்
சீனாவில் கொவிட் -19 தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு மக்க
ரஷ்ய இராணுவத்தை எதிர்க்க, தேவைப்பட்டால் துப்பாக்கி உள
உக்ரைன் மீது 20 வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வர
அமெரிக்காவில் நியூயார்க் நகர் புரூக்ளின் பகுதியில் ப
உக்ரைன் மீது ரஷ்யா இன்றையதினம் சரமாரியான தாக்குதலை தொ
