எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் இலங்கையின் எரிபொருள் விலைகள் ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 ஆம் திகதிகளில் மாற்றியமைக்கப்பட உள்ளன.
கடந்த ஜூலை மாதம் 17 ஆம் திகதி அமுலுக்கு வந்த விலை சூத்திரத்தின் படி இந்த எரிபொருள் விலை இன்று திருத்தம் செய்யப்படுகின்றது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைக்கப்பட்ட போதிலும் கடந்த நான்கு முறை எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
உலக பொருளாதார மந்தநிலை காரணமாக சில மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட உலக சந்தையில் எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ளது.
எரிபொருளின் விலை லிட்டருக்கு 125 ரூபாவினால் குறைக்கப்படலாம் என எதிர்கட்சியொன்றில் அங்கம் வகிக்கும் தொழிற்சங்க தலைவர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
வாகனங்கள் மற்றும் நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும்
நாட்டில் சீனா முன்னிற்பது தொடர்பாகக் கேள்வி எழுப்புப
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது நாட்டில் சர்வகட்சி அ
வவுனியா பல்கலைகழகத்தின் ஆரம்ப நிகழ்வுகள் மறு அறிவித்
வவுனியா உட்பட நாடு முழுவதும் மூன்று நாட்கள் பயணத்தடை
தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக மஸ்கெலியா
லங்கா சதொச நிறுவனம் 10 வகையான பொருட்களின் விலைகளை குறைத
மஹரகம, நாவின்ன பிரதேசத்தில் காணாமல் போன 15 வயதுடைய சிறு
யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் வீதியில் நடந்து சென்று
இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட அவரத
களுத்துறை தெற்கில் ரஷ்ய தம்பதியரின் பெருந்தொகையான வெ
ஹஜ் பெருநாளை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வ
கொரோனா சிகிச்சை நிலையங்களில் பணியாற்றும் உள்ளுராட்ச
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாத
களுவாஞ்சிக்குடி தனிமைபடுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி
