இந்தியத் தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக அஜய் பாது நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையராக ராஜீவ்குமார் பணியாற்றி வருகிறார். துணை ஆணையராக ஆர்.கே.குப்தா பணியாற்றி வந்த நிலையில், தற்போது அஜய் பாது நியமனம் செய்யப்பட்டுள்ளார். அஜய் பாது கடந்த 19 ஆண்டுகளாக பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார். குஜராத்தில் ஆட்சியர், நகராட்சி ஆணையர் மற்றும் செயலாளர் போன்ற பதவிகளை வகித்துள்ளார்.
இந்தியாவில், ஆற்றங்கரையில் தன் நண்பர்களுடன் விளையாடி
நாமக்கல் அருகே புத்தாண்டு விற்பனைக்காக, வீட்டில் விதி
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகம் மற்றும் புதுச்சே
கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நடத்திய முழு
சென்னை பெசன்ட்நகரில் வசித்து வருபவர்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்
இந்தியாவின் புனே நகரில் உள்ள ஜேர்மன் வெதுப்பகம் மீத கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்ப கொரோனாவின் 2-வது அலை இந்தியாவை கடுமையாக பதம் பார்த்து வ 2 தவணை
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு தாயகம் அழைத தமிழகம் வரும் இலங்கை தமிழர்களின் பாதுகாப்பு உறுதி செய யாருடனும் பழகவில்லை என்று மனைவி எவ்வளவோ எடுத்து சொல்ல திரிபுரா மாநில காங்கிரஸ் செயல் தலைவராக பதவி வகித்தவர்
