பிரேஸிலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில், பெரும்பான்மை இல்லாததால், ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இரண்டாவது சுற்றுக்குள் நுழைகின்றது.
இதில் இடதுசாரி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, தீவிர வலதுசாரி தற்போதைய ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவை எதிர்கொள்கிறார்.
ஏறக்குறைய அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில், போல்சனாரோவின் 43 சதவீதத்துக்கு எதிராக லூலா 48 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். எனினும் இது கருத்துக் கணிப்புகள் பரிந்துரைத்ததை விட மிக நெருக்கமான முடிவு.
ஆனால் 50 சதவீதத்துக்கும் அதிகமான செல்லுபடியாகும் வாக்குகளைப் பெறும் வாக்கில் லூலா தோல்வியடைந்தார்.
இருவரில் யார் பிரேஸிலை வழிநடத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வாக்காளர்களுக்கு இப்போது நான்கு வாரங்கள் உள்ளன.
முதல் சுற்றில் முழுவதுமாக வெற்றி பெறுவது எப்போதுமே எந்தவொரு வேட்பாளருக்கும் ஒரு கடினமான வாய்ப்பாகவே இருக்கும். இது கடைசியாக 24 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.
ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்ததால் 2018ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட முடியாத லூலாவுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க மறுபிரவேசத்தை அளிக்கிறது.
ஜனாதிபதி போல்சனாரோ, அவரது கருத்துக் கணிப்புகள் லூலாவை விட மிகவும் பின்தங்கியிருப்பதாகக் காட்டுகின்றன.
ரஷ்யாவுடன் அண்மையில் உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்ட
ஆப்கானிஸ்தானில்
உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையி இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன கிளர்ச்சியாளர்களுக்கும் இடை உக்ரைனில் தொடங்கிய போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய ஜனா உக்ரைனுடனான போரில் தங்கள் படையினர் கொல்லப்பட்ட எண்ணி ஆப்கானிஸ்தானின் பஞ்ஷீர் பள்ளத்தாக்கில், தாலிபான்களு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் திடீரென தனது த அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட நாடுகளிடையே கடந்த 2015-ம் ஆண்டு தென் அமெரிக்க நாடான சிலியில் அரசுக்கு எதிராக பல மாதங் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ஆ ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இராணுவ நடவடிக்கை தொ ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்ப அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்தபடியே இ உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதற்காக ரஸ்யா நடத்தவ
