பிரேஸிலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில், பெரும்பான்மை இல்லாததால், ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இரண்டாவது சுற்றுக்குள் நுழைகின்றது.
இதில் இடதுசாரி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, தீவிர வலதுசாரி தற்போதைய ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவை எதிர்கொள்கிறார்.
ஏறக்குறைய அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில், போல்சனாரோவின் 43 சதவீதத்துக்கு எதிராக லூலா 48 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். எனினும் இது கருத்துக் கணிப்புகள் பரிந்துரைத்ததை விட மிக நெருக்கமான முடிவு.
ஆனால் 50 சதவீதத்துக்கும் அதிகமான செல்லுபடியாகும் வாக்குகளைப் பெறும் வாக்கில் லூலா தோல்வியடைந்தார்.
இருவரில் யார் பிரேஸிலை வழிநடத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வாக்காளர்களுக்கு இப்போது நான்கு வாரங்கள் உள்ளன.
முதல் சுற்றில் முழுவதுமாக வெற்றி பெறுவது எப்போதுமே எந்தவொரு வேட்பாளருக்கும் ஒரு கடினமான வாய்ப்பாகவே இருக்கும். இது கடைசியாக 24 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.
ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்ததால் 2018ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட முடியாத லூலாவுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க மறுபிரவேசத்தை அளிக்கிறது.
ஜனாதிபதி போல்சனாரோ, அவரது கருத்துக் கணிப்புகள் லூலாவை விட மிகவும் பின்தங்கியிருப்பதாகக் காட்டுகின்றன.
கியூபா நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலுக்கு மத்தி
பொலிஸ் காவலில் இருந்தபோது பெண் ஒருவர் உயிரிழந்ததைத் த
இந்தியாவில் கொரோனாவின் கோரத்தாண்டவம், சுகாதார கட்டமை
உலகின் மிக பயங்கரமான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுக
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா, நெருப்பு வளையம் எ
ரஷ்யாவின் ஏவுகணை கப்பலான மாஸ்க்வாவை மூழ்கடிக்க, கருங்
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
ஜப்பானில் பிரதமர் மோடியிடம் இந்தி மொழியில் பேசிய சிறு
கரீபியன் தீவில் அமைந்துள்ள மிகவும் ஏழ்மையான நாடு ஹைதி
பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா (24), கடந்த 2012-ம் ஆண்டு பெண் குழ
இத்தாலி நாட்டின் தெற்கே மத்திய தரைக்கடல் பகுதியில் அம
கடும் கொரோனாவைரஸ் முடக்கல் நிலைமைக்கு மத்தியில் சீன ம
ஜி 20 மந்திரிகள் மாநாட்டில் கலந்து கொள்ள மத்திய வெளிவிவ
உக்ரைனுக்கு எதி
உக்ரைனில் நிலவும் பதற்ற நிலை குறித்து நேரடி ஒளிபரப்பை
