சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளன.
இன்று முதல் ஒக்டோபர் 6 ஆம் திகதி வரைஇ ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை வாய்வழி பதில் தேவைப்படும் கேள்விகளுக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்துஇ 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் குறித்து விவாதம் நடத்தப்படும் என்றும் நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன்இ இன்று முதல் அரசாங்க விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்கான நேரத்தை அரை மணி த்தியாலம் நீடிக்கவும் சுயேட்சை உறுப்பினர்களுக்கு கருத்து தெரிவிக்க அந்த நேரத்தை வழங்கவும் தீர் மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படிஇ மாலை 4.30 மணியுடன் முடிவடையவுள்ள அரசாங்க விவகாரங்கள் மீதான விவாதத்திற் கான நேரம் மாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மாலை 5.30 மணி வரை மீதமுள்ள 30 நிமிடங்கள் ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தவும் ஒத்திவைப்பு நேரத்தில் கேள்விகளுக்கு ஒரு நாள் ஒதுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் கடந்த 2
கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் இலங்கை நிதி ந
சீனாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள சுதந்திர வர்த்தக ஒ
உலகளாவிய ரீதியில் பிரபல்யமடைந்து வரும் சுதேச மற்றும்
பாணந்துறையில் உள்ள உணவகம் மற்றும் விடுதி ஒன்றில் தி
பொகவந்தலாவ பிராந்திய வைத்தியசாலையில் கொவிட்-19 நோயாளர
அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத
அண்மையில் இடம்பெற்ற சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்
இலங்கையில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வரலாற்றில் இல
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாட்டில் தனிமைப்படுத்தப்
பேராதனை வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் பயணித
வெளிநாட்டு பணியாளர்களுக்காக, விமான நிலைய வளாகத்தில் எ
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் வயோதிப பெண் ஒருவர்
வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் பதவியிலிருந்து வி
புதுக்குடியிருப்பு -மன்னாகண்டல் பகுதியில் வயல் வேலைக
