வழமையான செயற்பாட்டிற்கு அமைய இன்று முதல் எரிபொருள் முற்பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் செயலாளர் கபில நாஒட்டுன்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தரகுப் பணம் தொடர்பான சிக்கலுக்கு துறைசார் அமைச்சரினால் நேற்று தீர்வு பெற்றுக் கொடுக்கப் பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் இன்று முதல் உரியவாறு எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை கட்டுப்பாட்டை மீறினால
வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் அமைந்துள்ள சிவன் ம
தற்போது அதிகரித்திருக்கும் பஸ் கட்டணம் போதுமானதல்
கொஸ்கஹமுகலன பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலைச் சிறுமிய
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் ப
முள்ளிவாய்க்கால் யுத்த காலத்தில் தாம் வட கொரியாவில் இ
சீனாவின் டி.எம்.ஐ. தொழில்துறை குழுமத்தால் இலங்கைக்கு 3
இலங்கையின் சில பகுதிகளில் இன்று காலை முதல் காற்றின் த
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் பேரணியில் க
விடுதலைபுலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களால் த
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மட்டக்
வொஷிங்டனில் நடைபெறும் சர்வதேச நாணய நிதியம் உலக வங்கிய
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ர
தமிழ் மக்களின் உரிமை கோரிக்கைகளை நசுக்கும் விதமாக
நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக சாரத
