அரசியலமைப்பின் உத்தேச 22 வது திருத்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சட்டமூலம் நாளை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுவதற்கு முன்னர் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அதன் உள்ளடக்கங்களை விளக்கவுள்ளார்.
ஜனாதிபதி கொண்டிருக்கும் நிறைவேற்று அதிகாரங்களின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் இந்த சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படக் கூடாது என சில எம்.பி.க்களும் அரசியல் கட்சிகளும் கருத்து தெரிவித்து வருகின்றன.
குறிப்பாக பெரிய மோதல்கள் அல்லது கிளர்ச்சிகளை சமாளிக்க ஜனாதிபதியின் அதிகாரங்கள் தக்கவைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.
லொறியுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதி
2021ஆம் ஆண்டிற்கான தேசிய வெசாக் பண்டிகையை கொண்டாடுவது த
தரமற்ற எரிபொருளை இறக்குமதி செய்தமை மூலம் சபந்தப்பட்ட
பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு முதுகு பகுதியில் ஏற்பட்
பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக அல்லாமல் ஜனநாயக வழியிலேய
இலங்கையில் நேற்று ஏற்பட்ட அரசியல் மாற்றத்துடன் ரூபாவ
பிரதமர் மகிந்த ராஜபக்சவை பதவி விலகுமாறு எந்த அறிவித்த
நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கான தீர்வாக அரச
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சொத்துக்களில் பெ
இந்தியாவில் சட்டவிரோத அமைப்புக்களின் பட்டியலில் இரு
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் 'ஒன்றாக எழுவோம் – களு
காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டக் களத்தில்
உன்னத பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ர
நாட்டில் நாளொன்றில் அதிகளவான கொரோனா மரணங்கள் நேற்று ப
இலங்கை கடற்படையினரால் யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள
