திமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளால் மக்களின் நிம்மதி பறிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதனால் மக்கள் துன்பமும் வேதனையும் அனுபவித்து வருவதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் 2021 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் திமுக அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக ம
பீகாரில் திருமணம் ஆகாத பெண்களுக்கான கல்வி உதவித் தொகை
சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 3.5%ஆக குறைக்கப் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி போரூரில் பிரசாரத்தை தமிழகத்தில் இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்ட சம் பருவநிலை மாற்றம் நாட்டின் கடல்சார் சூழலியல் அமைப்புக பழைய ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.100 நோட்டுகள் குறித்து ரிசர்வ் இலங்கையுடனான கடல் எல்லைக்கு அருகில் உள்ள பாக்கு நீரிண உலகின் ஒன்பது நாடுகளுக்கு 60 இலட்சம் ‘டோஸ்’ கொரோனா த திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று காலை நடி தனது செல்ல நாயுடன் உக்ரைனில் இருந்து நாடு திரும்பியுள சென்னை மெரினா கடற்கரை சாலை நேற்று காலை வழக்கம்போல் பர இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் மருத்துவ சிக இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று நேற்ற
