எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் தனியார் விமானத்திலும் செல்லப்பிராணிகளை கொண்டு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
'ஆகாசா எயார்' என்ற தனியார் விமான நிறுவனமும் தங்கள் விமானங்களில் செல்லப்பிராணிகளை கொண்டுச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
கேபின் அல்லது சரக்கு பெட்டியில் பயணிக்க செல்லப்பிராணிகளை கொண்டு செல்லலாம் என 'ஆகாசா எயார்' விமான நிறுவனம் கூறியுள்ளது.
இதற்கான முன் பதிவு ஒக்டோபர் 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக ஆகாசா எயார் விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பின் மூலம் 7 கிலோ வரை எடை கொண்ட செல்லப் பிராணிகள் வானில் பறக்க அனுமதி கிடைத்துள்ளது.
எயார் இந்தியாவிற்கு பிறகு இரண்டாவது விமான நிறுவனமாக ஆகாசா எயார் செல்லப் பிராணிகளை விமானத்தில் அனுமதித்துள்ளது.
தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் இளைஞர்களுக்கு வேலைவா
ராமசாமி படையாச்சியாரின் 104-வது பிறந்தநாளை முன்னிட்டு ச
தமிழ்நாட்டில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், கோவை, த
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாத
மணப்பாறை சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் கிருஷ்ணக
கொரோனாவிலிருந்து தப்பிக்க அனைவரும் தடுப்பூசி செலுத்
பிரதமர் மோடியில் தொடங்கி பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்
கோவை மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்தவர் பாரதிராஜா இவர
திமுக மாநில வர்த்தக பிரிவு துணைச் செயலாளர் அய்யாதுரை
இந்தியா: அரசு மருத்துவா்களின் முதல் பதவி உயா்
கல்வி உரிமை தான் பெண்களின் உரிமை எனவும், பெண்கள் தன்னம
தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந
அகமதாபாத் மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டம் மற்றும் சூரத
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 29-ந்
