குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை அடையாளம் காணும் தேசிய சபையின் உப குழுவின் தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.
உப குழு நேற்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடிய போதே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.பொது நிர்வாகம், சுகாதாரக் கொள்கைகள், கல்விக் கொள்கைகள், மீன்வளம் மற்றும் உணவுக் கொள்கைகள், மின்சாரம் மற்றும் எரிசக்திக் கொள்கைகள், காலநிலை மாற்றக் கொள்கைகள், மற்றும் தொழில்முனைவோர் கொள்கைகள், தொடர்பான துறைகளில் நிபுணர்களையும் உப குழுவிற்கு அழைத்து நவீனமயமாக்கலுக்கான யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற அனைத்து உறுப்பினர்களும் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
குறுகிய கால பிரேரணைகளை ஒரு மாத காலத்திலும், நடுத்தர கால பிரேரணைகளை இரண்டு மாதங்களுக்குள்ளும், நீண்ட கால பிரேரணைகளை மூன்று மாதங்களுக்குள்ளும், யோசனைகளைகளை சமர்ப்பிக்க உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல் மற்றும் தேர்தல் முறைமைகள் குறித்த சட்டங்களை ம
இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்ட
நாட்டின் 09 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாய
இலங்கையில் பால் மா பொதி ஒன்றின் விலை மீ்ண்டும் அதிகரி
காதலனுக்கு கைவிலங்கிட்டு அவரது காதலியை முழு நிர்வாணம
இலங்கையில் மேலும் நேற்று 31 கொரோனா மரணங்கள் பதிவாகியுள
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று களுவ
கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும
வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை
யாழ்ப்பாணம்இ நவாலி பகுதியில் இளைஞன் ஒருவர் மீது சரமார
இலங்கை சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை
வவுனியாவில் 22 வயதுடைய இளம் குடும்ப பெண் ஒருவரை காணவில்
கால்நடை தீவனத்திக் விலை உயர்வால் முட்டை உற்பத்தியாளர
வரக்காபொல – தும்பிலியத்த பகுதியில் உள்ள வீடொன்றின்
வடக்கு மாகாணத்தில் மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட்ட
