வொஷிங்டனில் நடைபெறும் சர்வதேச நாணய நிதியம் உலக வங்கியின் வருடாந்த கூட்டத்தில் இலங்கைக்கு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தலைமை தாங்கவுள்ளார்.
உக்ரைனில் போர், பணவீக்கம், பலவீனமான சீனப் பொருளாதாரம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றின் வீழ்ச்சிக்கு மத்தியில் இன்று ஆரம்பமாகும் இந்த கூட்டம் 16 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இலங்கை சார்பாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தலைமையில் நிதி அமைச்சின் செயலாளர், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட பல சிரேஷ்ட அதிகாரிகள் அங்கு செல்லவுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலங்களுள் தனிமைப்படுத்தல் விதிகளை மீ
திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயம் தொல்லியல் என்ற பெய
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்ப்பாண
வீதியில் இறங்கி போராடிய முல்லைத்தீவு மீனவர்கள் தாக்க
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கடல் வளத்தை காப்போம்
31 வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்ற பிரதி சபாநா
நாட்டிற்குள் இந்திய அமைதிப்படை வருவதற்கு வாய்ப்பிரு
பௌத்தத்தைப் பாதுகாப்பதற்கும், பேணி வளர்ப்பதற்கும், பு
பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் மேலும் 7 வர்த்த
யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் அமைக்கப்படவுள்ள நவீன
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக
நாட்டில் நேற்று(23) வீதி விபத்துக்களால் 8 பேர் உயிரிழந்த
"நாங்கள் வங்குரோத்து நிலைக்கு வந்துவிட்டோம் இலங்கை
வவுனியா- பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 20பேருக்கு இன்றைய
கடந்த 9 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்த
