அதிகாரங்களை மீறும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு – காலி முகத்திடலில் நேற்று இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தில் கூட்டத்தைக் கலைக்க பொலிஸார் வருகை தந்ததை அடுத்து, அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இந்த விடயம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சட்ட விரோதமான உத்தரவின் பேரில் செயற்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என்றாவது ஒரு நாள் தமது சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பதில் கூறவேண்டி வரும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும் என சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, தங்கள் முதலாளிகளை திருப்திப்படுத்துவதற்காக மக்களின் உரிமைகளை மீறும் பொலிஸ் அதிகாரிகளை தான் பார்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நீதியின் சக்கரங்கள் மெதுவாக வரலாம், ஆனால் அவை நிச்சயமாக வரும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு சந்தைகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை
யாழ் நாவற்குழி கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம்
எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாட்டில் கொவிட் தொற்றாள
நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் அவர்களுக்கும் மு
சமூக சேவைகள் போன்ற பொது விடயங்கள் ஒரு அமைச்சின் கீழ் இ
உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் ஏனைய பொருட்களை
மஹாபொல உதவித்தொகையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக
தமிழக மீனவர்களின் அட்டூழியங்களை கண்டித்து யாழில் மீன
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி சற்று உயர்வடைந்துள
மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என மின்சக்தி மற்
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் மு
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புணானை வயல் பகுதி
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட
நிட்டம்புவை - பஸ்யாலை பிரதேசத்தில் இன்று வீடொன்றுக்கு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொட
