மகளிருக்கான ஆசியக் கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரின், சம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
பங்களாதேஷின் சில்ஹெட் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி மதியம் 1.30 மணிக்கு இப்போட்டி நடைபெறுகின்றது.
இதில் இலங்கை அணிக்கு சாமரி அத்தபத்துவும் இந்திய அணிக்கு ஹர்மன்பிரீத் கௌரும் தலைமை தாங்கவுள்ளனர்.
இத்தொடர் ஆரம்பமானது முதல் தொடர்ந்து 4 முறை இறுதி போட்டி வரை முன்னேறியுள்ள இலங்கை அணி, இந்தியாவிடம் சம்பியன் கிண்ணத்தை பறிகொடுத்திருந்தது. மூன்று தொடர்களுக்கு பிறகு தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
கடந்த 2004ஆம் ஆண்டு இத்தொடர் ஆரம்பமானது முதல் தொடர்ந்து 6 முறை இந்திய மகளிர் அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. கடந்த முறை பங்களாதேஷ் அணியிடம் சம்பியன் கிண்ணத்தை பறிகொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வீதி பாதுகாப்பு உலகத் ரி-20 தொடரின் இரண்டாவது அரையிறுதி
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஷேன் வார்னே ந
நடப்பு ஐபிஎல் சீசனின் ஐபிஎல் பிளே ஆஃப் குறித்து முக்
ஐபிஎல் 15வது தொடரின் சீசன் மார்ச் 26ம் தேதி தொடங்க உள்ள ந
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3-
ஐ.பி.எல். ரி-20 தொடரின் ஆறாவது லீக் போட்டியில், றோயல் செலஞ
ஐ.பி.எல். 2021 தொடரில் நான்காவது முறையாக சென்னை சூப்பர் கி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மொயின் அலிக்கு 20 நாட்க
16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி வி
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு 20 வீரர்களை
பிக் பேஷ் ரி-20 தொடரின் 55ஆவது லீக் போட்டியில், மெல்பேர்ன
மல்யுத்தம் போட்டியில் பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவ
அவுஸ்ரேலியா அணிக்கெதிரான நான்காவதும் இறுதியுமான டெஸ
இந்திய அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது போட்
இலங்கையின் மிகவும் பழைமைவாய்ந்த கிரிக்கெட் கழகங்களி
