மட்டகளப்பில் நேற்று மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை அடுத்து, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் நடத்திய பிராந்திய விசாரணை தற்காலிக மாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகரில் அதிகாரிகளினால் விசாரணைகள் நடத்தப்பட்டு வரும் பிரதேச செயலக அலுவலகத்தின் நுழைவாயிலை மறித்து, பாதிக்கப்பட்டவரகளிடம் விசாரணை நடத்துவதை நிறுத்துமாறு அவரகள் கோரியிருந்தனர்.
காணாமல் போனவர்களுக்கு இழப்பீடாக பணம் தேவையில்லை, அவர்கள் எங்கிருக்கிறார்கள், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியவே உறவினர்கள் விரும்புவதாக கோவிந்தன் சுட்டிகாட்டியுள்ளார்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டம் காரணமாக இடைநிறுத்தப்படுவதற்கு முன்னர் மட்டக்களப்பில் மூன்று நாட்களுக்கு விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் கிட்டத்தட்ட 270 வழக்குகளை முடித்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அதிகாரிகளின் பாதுகாப்பு கருதி மட்டக்களப்பில் விசாரணைகளை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டியிருந்தாலும், எதிர்காலத்தில் விசாரணைகள் தொடரும் என காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் மகேஷ; கட்டுலந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நாட்டில் 2005ம் வருடத்தில் இருந்து தலைவிரித்தாடிய ரா
பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்
எரிபொருள் விநியோக நடவடிக்கைக்கு எந்தவித இடையூறும் ஏற
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுள்ள எந்தவொரு அபிவிருத
நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் மீண்டும் நேற்
யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரை பகுதிய
இலங்கையில் முப்பது வருட கால யுத்தத்தின் போது விதிக்கப
2017 இதோசுரியயூ சர்வதேச கராத்தேச் சுற்றுப் போட்டி, சீனாவ
முதற்கட்டமாக ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணையடி பகுதிய
ஹட்டன் – டிக்கோயா இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் உயிருடன்
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக
மனித உரிமைகள் என்ற காரணத்தைக் காட்டி மேற்குலக நாடுகள்
‘இலங்கையில் அமைதி நீடித்து நிலவுவதற்கு தமிழ் அமைப
இலங்கை அதிபர், பிரதமர் ஆகியோர் பதவி விலகக்கோரி நேற்று 1
