உலக கிண்ண இருபதுக்கு இருபது தொடரில் இன்றைய தினம் ஐந்தாம் மற்றும் ஆறாம் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
ஐந்தாவது போட்டியில் நமீபியா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியானது இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 9.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
அதேநேரம் ஆறாவது போட்டியில் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு ராச்சியம் அணிகள் மோதவுள்ளன.
குறித்த போட்டியானது இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது.
இன்றைய போட்டி இலங்கை அணிக்கு மிக முக்கியமான போட்டியாகும். இரு அணிகளும் முன்னதாக ஒவ்வொரு போட்டியில் தோல்வியை தழுவிக்கொண்டுள்ளன. அதே நேரம் இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு போட்டியே எஞ்சியுள்ளன.
இந்நிலையில் இன்றைய போட்டி தீர்மானமிக்க போட்டியாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.
தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. மாதம்தோறும் சிற
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதிய
உலக கிண்ண இருபதுக்கு இருபது தொடரில் இன்றைய தினம் ஐந்த
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஷேன் வார்னே ந
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தற்போது நியூசிலாந்து கிரி
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அவுஸ்ரேலிய பகிரங்க
டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி
வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் இடையிலான இரண்டாவது டெஸ்ட்
இலங்கை கிரிக்கெட் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும்
நார்த்தம்ப்டனில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடை
இலங்கையின் மிகவும் பழைமைவாய்ந்த கிரிக்கெட் கழகங்களி
இந்தியா மற்றும் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிகளுக்கிட
இங்கிலாந்து தொடரை முடித்து விட்டு தாயகம் திரும்பிய இல
ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது
