தமிழ் சினிமாவில் 80 களில் முன்னணி நட்சத்திரமாக இருந்தவர் எம்.ஜி.ஆர். அதை தொடர்ந்து அந்த இடத்திற்கு ரஜினிகாந்த் வந்தார்.
தற்போது ரஜினிகாந்த் தொடர்ந்து அந்த அந்தஸ்திற்கு விஜய் வந்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்நிலையில் பிரபல முன்னணி தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான அன்புச்செழியன் அண்மையில் ப்ரின்ஸ் படத்தின் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டார்.
இதில் பேசிய அன்புச்செழியன் ' தமிழ் திரையுலகில் அனைவருக்கும் பிடித்த நடிகர்களாக எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய் இருந்துள்ளார்கள். அதற்கு அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் தான் ' என்று கூறியுள்ளார்.
இவருடைய இந்த பேச்சு தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை பானு. இவர் ஏராளமான மலையாள, த
நடிகர் அருள்நிதி, ரமேஷ் திலக் லீட் கதாபாத்திரங்களி நட
காதல் என்பதே அற்புதமான உணர்வு தான், தன் காதலன் அல்லத
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில
அருண்விஜய்யின் 33-வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகி
கடந்த ஆண்டில் சாதனை செய்த படங்கள், கலைஞர்களை பாராட்டு
கேஜிஎப் இரண்டாம் பாகம் தற்போது இந்திய பாக்ஸ் ஆபிசில்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடி
நடிகர் ரஜினிகாந்துக்கு ஜப்பான் நாட்டில் ஏராளமான ரசிக
சாதாரண படங்களை கண்டு வந்த தமிழ் மக்களுக்கு பிரம்மாண்ட
தெலுங்கு திரையுலகில் முன்னணி மா
காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்க
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஜ
தடம்’, ‘தாராள பிரபு’ போன்ற படங்களில் நடித்தவர் தா
நடிகை ஜான்வி கபூர் நாக்கு மூக்க பாடலுக்கு நடனமாடி உள
