சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வு ஆங்கில மொழியிலேயே நடத்தப்படும் என சட்டக்கல்வி பேரவை தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
தாய்மொழியில் சட்டக்கல்விக்கான அனுமதி பரீட்சையை எழுத அனுமதிக்குமாறு சட்டக்கல்வி மாணவர்கள் சிலர் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த நீதியமைச்சர் கலாநிதி விஜேதாஸ ராஜபக்ஷ, சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வு ஆங்கில மொழியிலேயே நடத்தப்படும் என சட்டக் கல்வி ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் ஆங்கில மொழியிலேயே சட்டக்கல்விக்கான அனுமதி பரீட்சை நடத்தப்படும் என மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் சட்டக்கல்வி பேரவையுடன் மீண்டும் கலந்துரையாடவிருப்பதாகவும் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
பொதுநலவாய நாடுகளின் நிதி அமைச்சர்களுடன் இலங்கை பிரதி
முல்லைத்தீவு, புத்துவெட்டுவான் கிராமத்தில் 14 வயது சிற
பொலன்னறுவை மாவட்டத்தின் எலஹர மற்றும் சருபிம ஆகிய கிரா
மாத்தறையிலுள்ள பரேவி துவா விகாரையுடன் நிலப்பகுதியை இ
பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்
சமூக நீதிக்கான தேசிய இயக்கம் மற்றும் இன மத நல்லிணக்கத
கட்டுவன் புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவ
கிளிநொச்சியிலிருந்து அம்பாறை - பொத்துவில் பிரதேசத்தி
தெற்கு கடலில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளி மண்ட
ஹட்டனில் உள்ள ஆடவர் பாடசாலை ஒன்றில் 11 பேருக்கு கொரோனா
புதிய சொகுசு போக்குவரத்து சேவை பெப்ரவரி முதலாம் திகதி
ராஜபக்சக்கள் ஆட்சியில் இருக்கும் வரை இலங்கைக்கு டொலர
இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் நான்காம் திக
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களை கலைக
நாடாளுமன்றத்தில் கட்டடத் தொகுதியில் நேற்று செய்தி சே
