கதிர்காமம் - தம்பே வீதியில் மாணிக்க கங்கை அருகே நீராடச் சென்ற பெண் ஒருவரை முதலை இழுத்துச் சென்றுள்ளது.
பொலிஸ் வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டு உள்ளூர்வாசிகளின் உதவியுடன் மாணிக்க கங்கையில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீண்ட தேடுதலின் பின்னர் குறித்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட பெண் 75 வயதுடைய செல்ல கதிர்காமம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கதிர்காம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரதமர் பதவியை துறக்கப் போவதாக வெளியாகும் தகவல்களில்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புணானை வயல் பகுதி
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய தீ
கொவிட்-19 பரவல் காரணமாக கைவிடப்பட்டிருந்த யாழ்ப்பாணம்
எதிர்காலத்தில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை பெற்றுக
நேற்று இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுக
வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில் தொல்காப்பிய
இந்தோனேசியா மற்றும் காம்பியாவில் நூற்றுக்கும் மேற்ப
பேருவளைக்கு அண்மையில் உள்ள கடலில் 3.7 ரிச்டர் அளவில் நி
2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாட்டிற்கு தேவையான சீனி மற்ற
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் போர் தீவிரமடைந்துள்ள நில
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாட்டில் தனிமைப்படுத்தப்
புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பா
வவுனியாவில் ச.ட்டவிரோத து.ப்பாக்கியுடன் நபரொருவர் விச
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னால் இருக்கும்
