நாட்டின் முதல் பெண்மணி மைத்திரி விக்ரமசிங்க எதிர்வரும் 28 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளார்.
யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள 'பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப் புதிய இயல்பு நிலையில் நிலைபேறான அபிவிருத்தியை அடைதல்' என்ற தலைப்பிலான ஆய்வு மாநாட்டில் கலந்துகொண்டு முதன்மை உரை ஆற்றுவதற்காகவே அவர் அங்கு செல்லவுள்ளார்.
நாட்டின் முதல் பெண்மணியான மைத்திரி விக்ரமசிங்க களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஸ்ட பேராசிரியரும் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தில் அனுபவம் வாய்ந்த பெண்ணியவாதியென்பதும் குறிப்பிடத்தக்கது.
வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் காரைநகர் சாலைக்க
இலங்கை மக்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூச
ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள்
நாட்டுக்களை மக்களை வெளியில் வருவதை தவிர்க்குமாறு இரா
அலரி மாளிகை பகுதியில் அரசாங்கம் குறிப்பாக மகிந்த ராஜப
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தான் விரும்பியவாறு ஜனாதிப
வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் உண்மையான நோக்க
உள்ளூர் பால் மாவின் விலையை அதிகரிக்க பால் மா உற்பத்தி
72ஆவது இந்திய குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழிலுள்ள
இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ரோல்
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அவ்வப்போது அத
பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பரப்பில் மீன
இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்
சமகாலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் இருந்து ந
