தந்தை,தாய், மற்றும் மகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பயணித்த முச்சக்கரவண்டி நடு வீதியில் திடீரென தீப்பற்றி எரிந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நுவரெலியா நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை நிரப்பிக்கொண்டு லவர்ஸிப் பகுதி நோக்கி பயணித்தவேளை இன்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது தந்தை முச்சக்கரவண்டியை செலுத்தியதுடன் தாயும் மகளும் உள்ளே இருந்துள்ளனர்.
சம்பவத்தின்போது மூவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்த நுவரெலியா காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தகரும் நகைக்கடை உரிமையாள
பாடசாலை பாட விதானங்களில் ஆயுர்வேத வைத்திய முறைகளை இணை
வீதியில் இறங்கி போராடிய முல்லைத்தீவு மீனவர்கள் தாக்க
லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக சலுகை விலையில் ப
அஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசி இன்றைய தினம் கொழும்
கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தி
சைபர் தாக்குதல் காரணமாக இலங்கையில் google.lk இணையதளம் முடக்
முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவு மற்றும் அதன
ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளை பிரித்தானியா
நுவரெலியா வலப்பனை பகுதியில் குழியொன்றுக்குள் இருந்த
கொவிட் வைரஸ் தாக்கத்தை அரசாங்கத்தால் மாத்திரம் தனியா
விலங்குணவு உற்பத்திக்காக வருடாந்தம் 600000 மெறரிக்தொன் ச
லங்கா IOC நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைய
முல்லைத்தீவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கட
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு வி
