குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் படி, கடந்த நான்கு வருடங்களில் (2018-2021) பல்வேறு ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 11955 வெளிநாட்டவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
2019ல் அதிக எண்ணிக்கையிலான 898 வெளிநாட்டினர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இது தவிர, 2018 இல் 678 வெளிநாட்டவர்களும், 2020 இல் 249 வெளிநாட்டவர்களும், 2021 இல் 130 வெளிநாட்டவர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று குடிவரவுத் திணைக்களத்தின் 2021 செயல்திறன் அறிக்கை தெரிவிக்கின்றது.
இந்த அறிக்கையின் படி, 505 விசாரணைகளின் முடிவுகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு நூற்று முப்பது வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களில் 92 இந்தியர்கள், ஒன்பது நேபாள பிரஜைகள், ஏழு நைஜீரிய பிரஜைகள், ஆறு பாகிஸ்தானிய பிரஜைகள், ஐந்து ரஷ்ய பிரஜைகள் மற்றும் இரண்டு மாலத்தீவு பிரஜைகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் பதிவுசெய்தல், தொலைப
எமது அரசாங்கத்தில் பல சிறந்த வேலைத்திட்டங்கள் முன்னெ
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங
காவற்துறையினரால் ஏதேனும் அநீதி செயற்பாடுகள் இடம்பெற
ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டிற்கு தாக்குத
WhatsApp சமூக ஊடக வலையமைப்பில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அத்தியா
கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் இலங்கை நிதி ந
ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள்
மலேசியாவில் வேலை வழங்குவதாகக் கூறி விண்ணப்பங்கள் மற்
மட்டக்களப்பு வாழைச்சேனை காவல்துறை பிரிவிலுள்ள கறுவங
கொழும்புதுறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் 100 வீத
19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரை
அரசாங்கம் வனப்பாதுகாப்பு சட்டத்திற்கு முரணாக சிங்கர
அரசியல் கைதிகளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என்று அ
