பிரித்தானியாவின் சர்ச்சைக்குரிய நபராக அழைக்கபடும் முன்னாள் அமைச்சர் ஜேக்கப் ரீஸ்-மோக் பிரித்தானிய கன்சர்வேடிவ் கட்சி தவிர்க்க முடியாத தோல்வியை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானியாவில் 202 5ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கன்சர்வேடிவ் கட்சி தொழிலாளர் கட்சியை விட 20 புள்ளிகள் குறைவடைந்துள்ளமையினால் இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கயைம, முன்னாள் அமைச்சருமான ஜேக்கப் ரீஸ்-மோக் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பதிலாக தேர்தலில் களமிறங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கன்சர்வேடிவ் கட்சி தவிர்க்க முடியாத தோல்வியை தேர்தலில் சந்திக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஜேக்கப் கன்சர்வேடிவ் கட்சியை மீண்டும் பழமைவாதத்திற்கு மீட்டமைக்க சரியான தலைவராக இருப்பார் எனவும் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
மியன்மரில் இராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், அந்
ரஷ்யாவிடம் இருந்து பெறும் மசகு எண்ணெய்க்கு அமெரிக்கா
அவுஸ்திரேலியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகமது ரகமத
மீட்பு பணிக்காக உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்
உக்ரைனில் பொதுமக்கள் பதுங்கியிருந்த பாடசாலை ஒன்றில்
அரபிக்கடலில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியான சர் கி
பாகிஸ்தானின் சாதிகாபாத் நகரில் மஹி சவுக் பகுதியில் பெ
உள்நாட்டு போரால் திணறும் சிரியாவில் நேற்று முன்தினம்
உலகில் பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றி அமைத்
உலக அளவில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்தபடியே இ
புதிய சாத்தான்-2 ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் ஐரோப்பியக
கொரோனா வைரஸின் தாக்கம் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீட
அமெரிக்காவின் டென்னசி மாகாணம் ரதர்போர்ட் நகரில் உள்ள
