அமெரிக்காவில் 2,600 விமான சேவையை தனியார் நிறுவனம் ரத்து செய்ததால் மக்கள் தங்களுடைய ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. அமெரிக்காவில் 35 ஆண்டுகளில் இல்லாத வகையில் வீசிய கடும் பனிப்புயலில் சிக்கி 60 பேர் உயிரிழந்தனர். நேற்று முதல் பனிப்புயல் வீசுவது குறைந்து, இயல்புநிலைக்கு அமெரிக்கா மெல்லத் திரும்பி வருகிறது. இந்நிலையில், சவுத்வெஸ்ட் தனியார் விமான நிறுவனம் மோசமான வானிலையை காரணம் காட்டி, 2,600 விமானங்களின் சேவையை திடீரென ரத்து செய்து அறிவித்தது. இதனால் புயலில் இருந்து மீண்ட பிறகு, தங்களது ஊர்களுக்கு செல்வதற்காக காத்திருந்த மக்கள் ஊர்களுக்கு செல்ல முடியாமல் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டது. இது குறித்து மத்திய புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட உள்ளது.
Network உலகின் அடுத்த மைல் கல்லாக 5G Network சேவை கருதப்படுகிறது.
ரஷ்யாவின் ஏவுகணை கப்பலான மாஸ்க்வாவை மூழ்கடிக்க, கருங்
ஆசிய நாடான தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று த
பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து க
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் காஷ்மீர், பஞ்சா
நெருக்கடியில் உள்ள இலங்கையின் கடன் சுமையை குறைக்க சீன
உலக நாடுகள் இந்த போரை இனியும் வேடிக்கை பார்க்கக் கூடா
உக்ரைன் மீது ரஷ்யா 14 வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத
பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் ஆயிரத்துக்கும்
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
வெளிநாட்டினர்கள் சீனாவுக்கு வருவதைக் கட்டுப்படுத்த,
ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு
மெக்சிகோ நாட்டின் மேற்கு மாநிலமான மைக்கோவாகனில் நடைப
உக்ரைன் - ரஷ்யா போர் இன்னும் முடிவடையாத நிலையில் மக்கள
உக்ரைனில் ரஷ்யப் படைகள் முன்னேறி வரும் நிலையில், உக
