அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியதன் மூலம் ரஷ்யா பெரிய தவறு இழைத்து விட்டது,’’ என்று அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்தார். உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் இன்றுடன் ஓராண்டை கடக்கிறது. இந்நிலையில் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்க அதிபர் பைடன் அறிவிக்கப்படாத பயணமாக கடந்த திங்கட்கிழமை உக்ரைன் தலைநகர் கீவ் சென்றார். இதனிடையே, உக்ரைன் உடனான போரில் ரஷ்யாவை அழிக்க அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு நாடுகள் வெளிப்படையாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய ரஷ்ய அதிபர் புடின், அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்தார். இந்நிலையில், போலந்து தலைநகர் வார்சாவில் செய்தியாளர்களை சந்தித்த பைடன், ``அமெரிக்கா உடனான அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகியதன் மூலம் ரஷ்யா பெரிய தவறு செய்து விட்டது,’’ என்று கூறினார்.
உக்ரைனில் ரஷ்ய துருப்புகளின் கை ஓங்கியுள்ளதாக தகவல் வ
முதல் உலகப்போர்க்காலத்தில் நடந்ததுபோல, பதுங்கு குழிக
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
உக்ரைனின் மரியுபோலில் இரும்பு ஆலைக்குள் தஞ்சமடைந்தி
டெல்லியில், இந்திய விமானப்படை உயர் அதிகாரிகளின் 3 நாள்
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் அவசரகால நடவடிக்கைகளை மேலு
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலகமெங்கும் பல்வேறு தட
அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான முக்கிய எல்
இந்தோனேசியாவில் சிரப் மற்றும் மருந்து திரவங்களால்
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஞாயிற்றுக்கிழமை ராணுவ கர்னல
அமீரகத்தில் சுத்தம் செய்யப்படாத ஏ.சி. எந்திரங்களால் ப
சீனாவை சேர்ந்த சர்வதேச தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஹூ
மியான்மரில் கடந்த பிப்ரவரி முதல் தேதியன்று, ஆங் சான் ச
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, அந்நாட்டின் 4 நகரங
மறைந்த தான்சானியா அதிபர் ஜான் மகுஃபுலிக்கு இறுதி அஞ்ச
