அவுஸ்திரேலியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகமது ரகமத்துல்லா சையது அகமது என்ற தமிழர் ஒருவர் நேற்று பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சையது அகமது நேற்று சிட்னி மேற்கு இரயில் நிலையத்தில் இரயிலுக்காக காத்திருந்தபோது 28 வயதான துப்புரவு தொழிலாளரை கத்தியால் குத்தி உள்ளார்.
இதையடுத்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து 2 பொலிஸார் அவரை நெருங்கி வந்தனர்.
அப்போது அவர்களையும் அகமது தாக்க முயன்றதாக தெரிகிறது.
இதையடுத்து பொலிஸார் அவரை துப்பாக்கியால் சுட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து அவுஸ்திரேலியாவின் இந்திய தூதரக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மியன்மாரில் இரண்டு விமானத் தளங்கள் குண்டு வெடிப்பு மற
அமெரிக்காவில் கனெக்டிகட் மாகாணத்தில், ககெனக்டிகட் மா
பிறந்து 7 நாட்களேயான பெண் குழந்தையை தந்தை சுட்டுக்கொன
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 12 ஆவது நாளாக நீடிக்க
தங்கள் நாட்டுக்குள் ஊடுருவிய ரஷ்ய வீரர் ஒருவருக்கு தே
உக்ரைன் அருகே உள்ள ரஷ்ய இராணுவத்தின் பெல்கொரோட் பயிற்
80 கிமீ நீள ராணுவ வாகன அணிவகுப்பு பெய்ஜிங்கை நோக்கிச் ச
அமெரிக்காவின் டெக்சாஸ் மஞத்தை சேர்ந்த சாண்ட்ரா வில
அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்க
பிரம்மபுத்ரா நதியில் அணை கட்டும் திட்டத்துக்கு இந்தி
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபத
பொது பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்படக்கூடிய நோவாவாக்
மொராக்கோ நாட்டில் 4 நாட்களாக கிணற்றில் சிக்கிய சிறுவன
ஒவ்வொரு 30 செக்கன்களுக்கும்&
இன்று (2) முதல் மார்ச் 7ம் திகதி வரை கடுமையான நிலநடுக்கம்
